Trending News

மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்குமாறு கோரிக்கை [VIDEO]

(UTV|COLOMBO ) – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை அரசாங்கம் வழங்கும் பொழுது அதனை அரசியல் கோணத்தில் பார்க்காமல் மக்கள் என்ற கோணத்தில் பார்த்து எந்தவித பாகுபாடும் இன்றி வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குருநாகல் பகுதியில் இடமபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி வேலை திட்டம்…?

Mohamed Dilsad

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிப்பு

Mohamed Dilsad

ඉන්දියාවේ සහ පාකිස්තාන බෝම්බ පිපිරීම්, ශ්‍රී ලංකාවේ ජාතික ආරක්ෂාවට තර්ජනයක් නැහැ – ඇමති විජේපාල

Editor O

Leave a Comment