Trending News

மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்குமாறு கோரிக்கை [VIDEO]

(UTV|COLOMBO ) – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை அரசாங்கம் வழங்கும் பொழுது அதனை அரசியல் கோணத்தில் பார்க்காமல் மக்கள் என்ற கோணத்தில் பார்த்து எந்தவித பாகுபாடும் இன்றி வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குருநாகல் பகுதியில் இடமபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

ஆழிப்பேரலையில் உயிர்நீர்தோருக்கு அட்டனில் அஞ்சலி

Mohamed Dilsad

அரச தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் கைது

Mohamed Dilsad

Germany’s Merkel vows to carry on despite coalition setback

Mohamed Dilsad

Leave a Comment