Trending News

மஹானாமவிற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

(UTV|COLOMBO) – முன்னாள் ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானி மஹாநாம மற்றும் பி.திஸாநாயக்க ஆகியோர் ஊழல் சம்பவம் ஒன்றில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

2 கோடி ரூபாய் கப்பம் பெற்றதாக தெரிவித்து இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று(19) குற்றவாளிகளாக இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

Related posts

ஊடக சுதந்திரத்திற்கு தமது ஆட்சியில் தாக்கங்கள் இல்லை [VIDEO]

Mohamed Dilsad

ඉන්දියානු ඖෂධය අත්හිටුවීමෙන් පසු රෝගීන් අට දෙනෙකුට දීලා | වගකීම සෞඛ්‍ය අමාත්‍යවරයා බාරගත යුතුයි..! – රවී කුමුදේශ්

Editor O

President arrives in London to participate in CHOGM

Mohamed Dilsad

Leave a Comment