Trending News

எந்த ஒரு சொத்தையும் விற்கவோ? தனியார் நிறுவனங்களுக்கு வழங்கவோ மாட்டோம் [VIDEO]

(UTV|COLOMBO) – தபால் நிலையத்துக்கு சொந்தமான எந்த ஒரு சொத்தையும் விற்கவோ? தனியார் நிறுவனங்களுக்கு வழங்க மாட்டோம் என தபால் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

டிலந்த மாலகமுவ காவல்துறையில்

Mohamed Dilsad

Six including Madush’s cousin deported from Dubai

Mohamed Dilsad

Slight change in prevailing dry weather expected

Mohamed Dilsad

Leave a Comment