Trending News

எதிர்வரும் பொது தேர்தலில் ஸ்ரீ.பொ.பெ கட்சிக்கு 127 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைப்பார்கள்- டிலான் [VIDEO]

(UTV|COLOMBO) – எதிர்வரும் பொது தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 127 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகளை பார்க்கும் பொழுது அது உறுதியாகிவிட்டதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

Two dead, 18 injured during faith healing session

Mohamed Dilsad

විදුලි සංදේශ නියාමන කොමිෂමෙන් සමාජ මාධ්‍ය පණිවිඩ ගැන දැනුවත් කිරීමක්

Editor O

PUBLIC UTILITIES COMMISSION AND CEB CALLED TO COURTS

Mohamed Dilsad

Leave a Comment