Trending News

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது

(UTVNEWS | COLOMBO) –ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அளுத்கமை பகுதியில் கடந்த 6 ஆம் திகதி ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Thurunu Diriya Loan Scheme for professionally qualified youths

Mohamed Dilsad

ஐபிஎல் கிரிக்கெட்- டெல்லி கெப்பிட்டல்ஸ் 37 ஓட்டங்களினால் வெற்றி

Mohamed Dilsad

14 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

Leave a Comment