Trending News

யாழ் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிறப்பு அதிரடிப் படையினர் நுழைந்ததால் பதற்றம் [VIDEO]

(UTV|COLOMBO) – சிறப்புஅதிரடிப் படையினர், பொலிஸார் மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்ற இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

எனினும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்த சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் அங்கிருந்து திரும்பிச் சென்றதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

பன்னிப்பிட்டியிலுள்ள அச்சகம் ஒன்றில் தீ

Mohamed Dilsad

නිරීක්ෂණ කණ්ඩායම් සහ මැතිවරණ කොමිෂන් සභාව අතර සාකච්ඡාවක්

Editor O

ලැප්ටොප් බෑගය බාර නොදීී, විශ්‍රාම ගිය උසස් නිලධාරියාගේ වැටුපෙන් රු. 10000ක් කපයි.

Editor O

Leave a Comment