Trending News

டெங்கு நோயை கட்டுப்படுத்த Wolbachia பக்டீரியா

(UTV|COLOMBO) – டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கென புதிய பக்டீரியாவொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ‘வோல்பாச்சியா’ (Wolbachia) எனப்படும் பக்டீரியாவை சுற்றுச்சூழலில் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பை சூழவுள்ள 25 கிராம சேவகர் பிரிவுகளில் பக்டீரியா விடுவிக்கப்படும். குறித்த வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறுவதாக சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் பபா பலிகவடன தெரிவித்துள்ளார்.

Related posts

සජිත් ප්‍රේමදාස මහතා අගමැති කර ආණ්ඩුවක් පිහිටුවනවා – හිටපු පාර්ලිමේන්තු මන්ත්‍රී හර්ෂ ද සිල්වා

Editor O

உபதலைவர் பதவியில் இருந்த ரவி விலக வேண்டும் – மாரப்பன குழு

Mohamed Dilsad

වතු සමාගම් කෝටි ගණන් ශුද්ධ ලාබ උපයයි.: වතු සේවකයින්ට මහජන මුදලින් දීමනා ගෙවීම ගජමිතුරු සංග්‍රහයක් නොවේද….?

Editor O

Leave a Comment