Trending News

தலவாக்கலை யோக்ஸ்போட் தோட்ட குடியிருப்பில் தீ

(UTVNEWS | COLOMBO) – தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொட யோக்ஸ்போட் தோட்ட லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ பரவலினால் இரண்டு குடியிருப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

தீ பரவலுக்கான காரணம் மின்சார கோளாறு என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களை சேந்த பத்து பேர் பாதிக்கபட்டு தோட்டத்தில் உள்ள கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்படடுள்ளனர்.

Related posts

12ம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Mohamed Dilsad

Higher Edu Ministry to have discussions with former EP Governor

Mohamed Dilsad

வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய 139 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Mohamed Dilsad

Leave a Comment