Trending News

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு ஒத்திவைப்பு [VIDEO]

(UTV|COLOMBO) – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், விசாரணைகளின் நிறைவில் 2017ஆம் ஆண்டு செப்ரெம்பர் 28ஆம் திகதி 9 எதிரிகளில் 7 பேர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த மேன்முறையீடு இன்று(06) உயர் நீதிமன்றில் மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

எனினும் 5 நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மேன்முறையீடு விசாரிக்கப்பட வேண்டும் என்று அறிவித்த இன்றய அமர்வு, மனுவை 2020 மே 19ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.

Related posts

‘ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்’ ஜனாதிபதியிடம், அமைச்சர் ரிஷாட் உருக்கமான வேண்டுகோள்!

Mohamed Dilsad

Diego Maradona wants to meet Argentina players after Croatia shock

Mohamed Dilsad

எனது சம்பளத்தை வீடுகள் கட்டுவதற்காக வழங்குகின்றேன் -சஜித்

Mohamed Dilsad

Leave a Comment