Trending News

களு சாகரகேவின் உதவியாளர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – களு சாகரகே என அறியப்படும் சமிந்த ரோஹன மஞ்சுவின் போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுக்கும் சந்தேக நபர் ஒருவர் கடுவலை – கொத்தலாவலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வு பிரிவின் தகவலுக்கு அமைய நேற்று கைது செய்யப்பட்ட குறித்த நபர் தினு என்ற லஹிரு விராஜ் என்ற 32 வயதுடையவர் ஆவார்.

கொத்தலாவலை – பட்டியாவத்தை – பின்லிந்த வீதியில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரிடமிந்து 70 லட்சம் பெறுமதியான 643 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

Related posts

வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை-அமைச்சர் ராஜித

Mohamed Dilsad

திருகோணமலையில் பாய்மர அணி திறப்பு

Mohamed Dilsad

විදුලිය සහ ඛනිජ තෙල් අත්‍යවශ්‍ය සේවා කරමින් ගැසට් නිවේදනයක්

Editor O

Leave a Comment