Trending News

ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்யுங்கள் – ஜனாதிபதியிடம் ரிஷாத் கோரிக்கை [VIDEO]

(UTV|COLOMBO)- வில்பத்து சரணாலயம் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்த உண்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு ஒரு சுயாதீன ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் றிஸாட் பதியுதீன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

No photo description available.

Image may contain: text

Related posts

வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்குவதற்கு கட்டமைப்பொன்று அவசியம் பெளத்த தேரர்கள்

Mohamed Dilsad

காலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு

Mohamed Dilsad

දුම්වැටි බදු අයකර ගන්නා ආකාරය නිවැරැදි නැහැ – පාර්ලිමේන්තු මන්ත්‍රී හර්ෂ ද සිල්වා

Editor O

Leave a Comment