Trending News

சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO) – குழாய் வெடிப்பு காரணமாக சில பிரதேசங்களுக்கு தற்போது நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க, சீதுவ, ஜா-எல, மாபோல, வெலிசர, ராகம, ஹொரபே, கெரவலப்பிட்டிய, போய்ஸ் டவுன் மற்றும் புளுகஹகொட ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு

Mohamed Dilsad

පනත් කෙටුම්පත් දෙකක් සළකා බැලීම සඳහා පාර්ලිමේන්තු කාරක සභා සාමාජිකයන් නම්කරයි

Editor O

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 588 முறைப்பாடுகள்

Mohamed Dilsad

Leave a Comment