Trending News

பாராளுமன்ற செயற்குழுக் கூட்டம் நாளை

(UTV|COLOMBO) – பாராளுமன்றத்தில் உள்ள கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் ஆராயும் செயற்குழு கூட்டம் நாளை(21) காலை 11 மணிக்கு இடம்பெறும் என சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

சபாநாயகர் தலைமையில் குறித்த கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

மியன்மாரில் இடம்பெற்ற இனசுத்திகரிப்பு நடவடிக்கைகள் இன்னும் நிறுத்தப்படவில்லை –

Mohamed Dilsad

இலங்கைக்கும் டியூனிசியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மீள ஆரம்பிப்பு

Mohamed Dilsad

புலமைப்பரிசில் நிதி அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி

Mohamed Dilsad

Leave a Comment