Trending News

பொதுமன்னிப்பு வழங்க கோரி மரண தண்டனை கைதிகள் இருவர் போராட்டத்தில்

(UTV|COLOMBO) – ரோயல் பார்க் கொலையாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை போன்றே தமக்கும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, மரண தண்டனை கைதிகள் இருவர் வெலிக்கடை சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் கூரையின் மீது ஏறி கைதிகள் இருவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மெட்ரொ ரெயில் நிலைய சுரங்கப்பாதைக்குள் புகுந்த பேருந்து – 4 பேர் பலி

Mohamed Dilsad

Two police sergeants suspended over murder at court

Mohamed Dilsad

வைத்தியர் ஷாபி இன்று விடுதலை?

Mohamed Dilsad

Leave a Comment