Trending News

மின்சார சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO) – இலங்கை மின்சார சபை இயந்திர, சிவில் மற்றும் மின் அதிகாரிகள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 4 ஆம் திகதி இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான வவுனியா வாடிக்கையாளர் சேவை மையத்தின் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவொரு நபரும் கைது செய்யப்படவில்லை என்பதால் மேற்படி போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தொழில்நுட்ப பொறியியலாளர் மற்றும் அதிகாரிகள் சங்க தலைவர் தெரிவத்துள்ளார்.

Related posts

British PM Theresa May survives vote of confidence

Mohamed Dilsad

இலங்கையின் நெசவுத்தொழிலில், நவீன தொழில்நுட்பம் உலகளாவிய போட்டிக்கு இலங்கையை தயார்படுத்த அமைச்சு நடவடிக்கை

Mohamed Dilsad

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி , பொதுமக்களை பணயமாக வைத்துக் கொள்வதல்ல – நிதியமைச்சர்

Mohamed Dilsad

Leave a Comment