Trending News

எஸ்.பி இனது மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகள் இருவருக்கும் விளக்கமறியல்

(UTV|COLOMBO) – கினிகத்தேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்கவின் 2 மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகளும் நவம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிவான் நீதிமன்றம் இன்று(07) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

Mohamed Dilsad

எதிர்வரும் 09,10ம் திகதிகளில் ரயில்வே பணிப்புறக்கணிப்பு

Mohamed Dilsad

சிகாகோவில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

Mohamed Dilsad

Leave a Comment