Trending News

இந்த நாட்டில் பெண்கள் தேசிய பாதுகாப்பைக் கேட்கின்றனர் [VIDEO]

(UTV|COLOMBO) – இந்த நாட்டில் எந்த பகுதிக்கு தான் சென்றாலும் அப் பகுதியிலுள்ள பெண்கள் இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தன்னிடம் கேட்பதாக பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று கண்டி கலகெதர பகுதியில் நடைபெற்ற அரசியல் பிரசார கூட்டத்தில் வைத்தே இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி வேட்பாளர்; பாராளுமன்றத்தில் கருஜயசூரிய

Mohamed Dilsad

Alarming rate of women engage in drug trafficking trade

Mohamed Dilsad

The train service between Ragama and Ja-ela will be suspended today

Mohamed Dilsad

Leave a Comment