Trending News

சந்தேக நபரை இனங்காண பொலிசார் உதவி கோருகின்றனர்

(UTV|COLOMBO) – மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தின் பிரதான சந்தேக நபருடன் தொடர்புபட்ட ஒருவரான மாலைதீவு பிரஜை ஒருவரை கைது செய்ய உதவுமாறு பொலிஸ் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

அவரது மாதிரிப் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ள பொலிஸ், அவர் தொடர்பான தகவல்களை 011 2326936 எனும் தொலைபேசி ஊடாக அறிவிக்குமாறும் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்

Mohamed Dilsad

“Won’t back any candidate who has ‘deals’ with President” – Hirunika Premachandra

Mohamed Dilsad

தேசிய வெசக் தின கொண்டாட்டங்கள் 2 நாட்களாக மட்டுப்படுத்தன

Mohamed Dilsad

Leave a Comment