Trending News

முல்லைத்தீவில் நடைபெற்ற சஜித் பிரேமதாசவின் அரசியல் பிரசார கூட்டம் [VIDEO]

(UTV|COLOMBO) – இந்த நாட்டில் மனிதன்மைக்கு முதலிடம் கொடுத்து நாட்டில் எந்த ஒரு சக இன சமூகத்தையும் அவர்கள் சிறுபான்மை என ஒதுக்காத ஒரு ஆட்சியை உருவாக்குவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான மக்களின் பங்கு பற்றுதலுடன் முல்லைத்தீவில் நடைபெற்ற அரசியல் பிரசார கூட்டத்தில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன் ரவூப் ஹக்கீம் ஆகியோர்களும் இங்கு கருத்து தெரிவித்தனர்.

Related posts

SLFP – SLPP to continue discussions on April 10

Mohamed Dilsad

‘தயவு தாட்சண்யமின்றி உடன் கைது செய்யுங்கள்’ ஜனாதிபதி, பிரதமரிடம் ரிஷாட் வலியுறுத்து!

Mohamed Dilsad

විපක්ෂ නායක අසුනට, පාර්ලිමේන්තුවේ කෝඩුකාරයෙක් කරපු වැඩේ.

Editor O

Leave a Comment