Trending News

வாக்களிப்பு நேரத்தில் நீடிப்பு

(UTV|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நேரத்தினை தேர்தல் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் ஒப்புதலுக்கு அமைய ஒரு மணித்தியாலம் நீடிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 16ம் திகதியன்று காலை 07 மணி முதல் மாலை 05 மணி வரைக்கும் மக்களுக்கு வாக்களிக்க முடியும் எனவும் குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

MiG 21 fighter jet crashes in Himachal’s Kangra,India Pilot Missing

Mohamed Dilsad

மாலத்தீவின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியா..

Mohamed Dilsad

Strikers should think about rights of innocent public when they think about their privileges – President

Mohamed Dilsad

Leave a Comment