Trending News

ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பிற்கு ஆசிரியர் சங்கம் தயார்

(UTV|COLOMBO) – எதிர்வரும் 08ம் திகதி ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பள முரண்பாடுகளை முன்வைத்து குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக குறித்த சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்திருந்தார்.

Related posts

நீர்த்தேங்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு…

Mohamed Dilsad

All Ceylon Farmers’ Federation commends Minister Bathiudeen’s efforts to resolve concerns [VIDEO]

Mohamed Dilsad

London to host new Athletics World Cup

Mohamed Dilsad

Leave a Comment