Trending News

ரக்பி அரையிறுதிப் போட்டிக்கு இலங்கிலாந்து அணி தகுதி

(UTV|COLOMBO) – 2019 றக்பி உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இலங்கிலாந்து அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இன்று(19) இடம்பெற்ற முதலாவது காலிறுதி போட்டியில் அவுஸ்திரேலியா அணியை 40 – 16 என்ற கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

Related posts

President opened the new Laggala Green Town

Mohamed Dilsad

China to work with Lanka to oppose US “trade bullying” – Ambassador Cheng Xueyuan

Mohamed Dilsad

දූෂණ වංචාවලට සම්බන්ධ පාර්ශ්වයන්ට නීතිය ක්‍රියාත්මක කළ යුතුයි – එස්. එම්. මරික්කාර්

Editor O

Leave a Comment