Trending News

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 673 முறைப்பாடுகள் பதிவு

(UTV|COLOMBO) – கடந்த 8 ஆம் திகதி தொடக்கம் நேற்று(15) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 673 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 650 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 6 முறைப்பாடுகளும் மற்றும் 17 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற் (15) பிற்பகல் 04.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 75 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

6.4 Magnitude Earthquake Rocks North Mariana Islands’ Anatahan

Mohamed Dilsad

சிகரட் தொகையொன்றை வைத்திருந்த இந்திய நாட்டவர் கைது

Mohamed Dilsad

ඩග්ලස් දේවානන්දගේ ඊපීඩීපී සංවිධානය ආණ්ඩුවට සහයදීමට තීරණය කරයි.

Editor O

Leave a Comment