Trending News

எல்பிடிய பிரதேச சபை தேர்தலுக்கு விசேட பாதுகாப்பு

(UTV|COLOMBO) – எல்பிடிய பிரதேச சபை தேர்தல் நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான விசேட காவற்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதொக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 04 கலகப் படை பிரிவுகள் எல்பிடிய மற்றும் பிடிகல காவற்துறை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை அதிகாரிகள் உட்பட காவற்துறை அதிரடி படையினர் குறித்த பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் அகதிகளுக்கு அகதி அந்தஸ்து மறுப்பு – ஹொங்கொங் அரசாங்கத்துக்கு கண்டனம்!

Mohamed Dilsad

කලින් විදියට පළාත් සභා ඡන්දය තියන්න – පැෆරල් සංවිධානයේ විධායක අධ්‍යක්ෂක රෝහණ හෙට්ටිආරච්චි

Editor O

Ranjith De Zoysa passes away

Mohamed Dilsad

Leave a Comment