Trending News

நஞ்சூட்டப்பட்டமையே ஏழு யானைகள் உயிரிழக்க காரணம்

(UTVNEWS|COLOMBO) – ஹபரணை, தும்பிக்குளம் வனப் பகுதியில் உயிரிழந்த ஏழு பெண் யானைகளின் உடலில் நச்சுத்தன்மை கலந்தமையினாலேயே அவை உயிரிழந்ததுள்ளதாக வன ஜீவராசிகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யானைகளின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள மூத்த கால்நடை வைத்தியர், உதவி வனவிலங்கு இயக்குநர் மற்றும் வனவிலங்குத்துறை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட குழு ஒன்று நிமியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய வெசக் தின கொண்டாட்டங்கள் 2 நாட்களாக மட்டுப்படுத்தன

Mohamed Dilsad

குத்தாட்டத்துக்கு ஓகே சொல்லும் தமன்னா

Mohamed Dilsad

ජනාධිපතිවරණය අවසන් වන තෙක් ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා සංශෝධනය ගැසට් නොකරන්නැයි උපදෙස්

Editor O

Leave a Comment