Trending News

04 மாகாணங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

(UTVNEWS|COLOMB0) – நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன், நாளை முதல், நான்காம், ஐந்தாம் திகதிகளிலும் இந்த வேலைத்திட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், குறித்த மாகாணங்களை மையப்படுத்தி குறித்த வேலைத்திட்ம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Related posts

உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவான விபர வர்த்தமானி அறிவித்தல் இன்று

Mohamed Dilsad

Stormy waters to continue; Naval, fishing communities warned

Mohamed Dilsad

Strike by postal staff affects services

Mohamed Dilsad

Leave a Comment