Trending News

எவன்கார்ட் வழக்கு – சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகைகள் பிரதிவாதிகளிடம் கையளிப்பு

(UTVNEWS | COLOMBO) –  சர்ச்சைக்குரிய எவன்கார்ட் வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகைகள் பிரதிவாதிகளிடம் இன்று(27) கையளிக்கப்பட்டுள்ளன.

ட்ரயல் எட் பார் விசேட நீதாய மேல் நீதிமன்றத்தினால் குறித்த குற்றப்பத்திரிகைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா

Mohamed Dilsad

President instructs Police to take effective steps to curb drug trafficking

Mohamed Dilsad

கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் தாக்கப்பட்டமை தொடர்பில் இருவர் சரண்

Mohamed Dilsad

Leave a Comment