Trending News

இந்த வருடத்தில் 05 ரயில் பயணிகள் பெட்டிகள் சேவையில்

(UTVNEWS|COLOMBO) – 24 புதிய ரயில் எஞ்சின் கட்டமைப்புக்கள் ரயில் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்ஹ தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 ரயில் பயணிகள் பெட்டிகள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் இவற்றில் 5 ரயில் பயணிகள் பெட்டிகள் இந்த வருடத்தில் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ரயில் நிலைய தரிப்பு மேடைகள் நவீனமயப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

පොල් මිල ලබන මාර්තු තෙක් අඩුවෙන්නේ නැහැ – පොල් සංවර්ධන අධිකාරිය

Editor O

மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்

Mohamed Dilsad

GMOA to launch island-wide strike from Monday

Mohamed Dilsad

Leave a Comment