Trending News

நிகாப், புர்கா தடை நீக்கம்!

(UTVNEWS COLOMBO) – நிகாப், புர்கா மற்றும் முகத்தினை மறைக்கும் தலைக்கவசம் ஆகியவற்றை அணிய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதால் புர்கா-நிகாப் மற்றும் முழு முக தலைக்கவசம் (full face helmet) ஆகியவற்றின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

வேதனப் பிரச்சினையில் பிரதமர் நேரடி தலையீடு

Mohamed Dilsad

ஓய்வு பெறும் நீதியரசர் ஈவா வணசுந்தர

Mohamed Dilsad

තනි පුද්ගල ආදායම් බදු වාර්තාව සකසා ගැනීමට උපකාරක සේවාවක්

Editor O

Leave a Comment