Trending News

சாரதிகள் மாற்று வழிகளை பாவிக்குமாறு கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) – வத்தளை ஹேகித்த பிரதேச 3 மாடி கட்டிட தொகுதி ஒன்றில் தீ பரவியுள்ளமை காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு மார்க்க வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாகவும், சாரதிகள் மாற்று வழிகளை பிரயோகிக்குமாறும் போக்குவரத்து பொலிசார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ரத்தொலுகம துப்பாக்கிச்சூடு – இருவர் கைது

Mohamed Dilsad

மலையகத்தில் நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு

Mohamed Dilsad

Displaced Muslims in Uppukulam rebuilding their lives in first ever re-settlement city funded by UAE

Mohamed Dilsad

Leave a Comment