Trending News

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

(UTVNEWS | COLOMBO) – ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு அரசாங்க நிறுவனங்களிற்குள் நுழைவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வு இல்லம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு அமைச்சு உட்பட அரசாங்க நிறுவனங்களுக்குள் நுழைவதற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

ලෝකයේ මිල අධිකම සුඛෝපභෝගී වාහනයක් ඩඩ්ලි සිරිසේන මිලට ගනී. | ලෝකයටම වාහන 25යි

Editor O

Sajith to contest election under swan symbol

Mohamed Dilsad

பாகிஸ்தான் அணியின் தலைவர் பதவியில் மாற்றம்

Mohamed Dilsad

Leave a Comment