Trending News

தெமட்டகொட தொடர்மாடி குடியிருப்பில் பாரிய தீ

(UTVNEWS COLOMBO) – தெமட்டகொட, ஆரம்மிய வீதியில் தொடர்மாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீயிணை ஆணைக்கும் நடவடிக்கையில் மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீ ஏற்பட்டமைக்கான காரணங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

ජනාධිපති සිහින දකින අය පක්ෂය හැර ගියද සමගි ජනබලවේගය සමගිව ඉදිරියට යනවා.

Editor O

இங்லாந்தின் பல தசாப்த கால கனவு நிறைவேறியது (photos)

Mohamed Dilsad

ජලසම්පාදන මණ්ඩලයෙන් විශේෂ දැනුම්දීමක්.

Editor O

Leave a Comment