Trending News

ஒருதொகை கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

(UTVNEWS|COLOMBO)-  பாவனைக்கு உதவாத 18 000 கிலோ கிராம் கழிவுத் தேயிலை தொகைகளுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை – ஶ்ரீவிக்ரம மாவத்தை பகுதியிலுள்ள தனியார் நிறுவன களஞ்சியசாலை ஒன்றிலிருந்தே கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 2 நவீன தராசுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

இதன்போது, களஞ்சியாலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முநேடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

launches website on 14th UN International Vesak Festival

Mohamed Dilsad

மழையுடன் கூடிய வானிலை மேலும் அதிகரிக்கும்

Mohamed Dilsad

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நாளை [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment