Trending News

ப்ளூமெண்டல் சங்காவுக்கு விளக்கமறியல்

(UTVNEWS | COLOMBO) – பாதாள உலக குழுவொன்றின் தலைவரான “ப்ளூமெண்டல் சங்கா” வை, இம்மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று(10) உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று(09) இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த இவரை, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

Woods shoots level-par round at Farmers

Mohamed Dilsad

அலங்கார மீன் வளர்ப்பில் இலங்கைக்கு 12வது இடம்

Mohamed Dilsad

உலகளாவிய கூட்டுறவு இளைஞர் மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் – பிரதம அதிதியாக பிரதமர் பங்கேற்பு!

Mohamed Dilsad

Leave a Comment