Trending News

ஐ.நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இம் முறையும் இலங்கை விடயம் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் விவாதங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

Sri Lanka Cricket to launch SLC T20 League

Mohamed Dilsad

DR Congo: Illegal mine suffers deadly collapse in Kampene

Mohamed Dilsad

කොතලාවල වෛද්‍යපීඨය දේශීය සිසුන්ට අහිමි කිරීම බරපතල වරදක් – විපක්ෂ නායක සජිත් ප්‍රේමදාස

Editor O

Leave a Comment