Trending News

சீரற்ற காலநிலை – கங்கைகளின் நீர் மட்டம் உயர்வு

(UTVNEWS|COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக களு கங்கை மற்றும் கிங் கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த கங்கையின் அருகாமையில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் துறை திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

Joint Opposition decides to go ahead with No-Confidence Motion on Prime Minister

Mohamed Dilsad

சமிந்த எரங்கவின் பந்து வீச்சு சட்டரீதியானது

Mohamed Dilsad

காலி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் அபிவிருத்தி செயற்றிட்டம்

Mohamed Dilsad

Leave a Comment