Trending News

பாராளுமன்ற உறுப்பினர் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பீ பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் தலைமை மற்றும் கட்சியின் வேலைத்திட்டம் தொடர்பில் விமர்சனம் தெரிவித்த காரணத்திற்காக இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

වාහන මිල ට මොනවා වෙයිද…?

Editor O

දුම්රිය වර්ජනයෙන් මගීන් පීඩාවට.

Editor O

බටලන්ද කොමිෂන් සභා වාර්තාව, අද පාර්ලිමේන්තුවට

Editor O

Leave a Comment