Trending News

பாரிய கற்கள் சரிந்து விழுந்ததில் இருவர் மண்ணுக்குள்

(UTVNEWS| COLOMBO) – கொட்டகலை பகுதியில் மண்சரிவில் இருவர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாகவும் பொதுமக்களின் உதவியோடு இருவரையும் காப்பாற்றபட்டு டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

Related posts

චීන සමාගම් රැසක් ශ්‍රී ලංකාවේ ආයෝජනයට කැමැත්ත පළ කරයි.

Editor O

ஷாபி விசாரணை ஒத்திவைப்பு

Mohamed Dilsad

இலங்கையின் சுதந்திர கிண்ணம் இந்தியா அணிக்கு

Mohamed Dilsad

Leave a Comment