Trending News

புகையிரதத்தில் குதித்து பெண் தற்கொலை

(UTVNEWS | COLOMBO) –  மருதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

41 வயதுடைய ஜீவனி பிரியங்கிகா எனும் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

Visiting parks will be costly from Monday

Mohamed Dilsad

Country doesn’t need a new Constitution

Mohamed Dilsad

ගුවන් යානයේ පැමිණි කාන්තාවක්, ගුවන් නියමුවාගේ ගමන් බෑගයක් අරන් පනී.

Editor O

Leave a Comment