Trending News

புதிய ஆளுநர்கள் நியமனம்

(UTVNEWS | COLOMBO) –  புதிய ஆளுநர்கள் மூவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் சற்று முனனர் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

இதன்படி, ஊவா மாகாணத்திற்கான புதிய ஆளுநராக மைத்ரி குணரத்னவும், மத்திய மாகாணத்திற்கான புதிய ஆளுநராக கீர்த்தி தென்னகோனும், தென் மாகாணத்திற்கான புதிய ஆளுநராக ஹேமால் குணசேகரவும் தமது நியமனக் கடிதங்களை இன்று பெற்றுக்கொண்டுள்ளனர்.

Related posts

வான்வழி தாக்குதலில் 35 கிளர்ச்சியாளர்கள் பலி

Mohamed Dilsad

ඩෑන් ප්‍රියසාද් ඝාතනයේ ප්‍රධාන සැකකරුවෙක් අත්අඩංගුවට

Editor O

மாவனெல்லை பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment