Trending News

இன்று முதல் தபால் ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம்

(UTVNEWS | COLOMBO) – சம்பளப் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இன்று மாலை 4 மணி முதல் இரண்டு நாட்களுக்கு அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தபால் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தங்களுடைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் வேலைநிறுத்தில் ஈடுபடுவதாக தபால் சேவைகள் சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்துள்ளார்.

Related posts

சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை: மோடி ஏமாற்றம்

Mohamed Dilsad

යතුරුපැදි ධාවනයේ දී හැර සෙසු අවස්ථාවල හෙල්මට් පැළඳ සිටින පුද්ගලයන් ගැන පරීක්ෂා කරන ලෙස පොලිස් නිලධාරීන්ට උපදෙස්

Editor O

අභියාචනාධිකරණයට නව විනිසුරුවරු පත් කරයි.

Editor O

Leave a Comment