Trending News

யாழில் புதிய வகை பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO)-  இதுவரை கண்டறிராத புதிய வகை பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் சுழியோடிகளினால் குறித்த பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பவளப் பாறைகள் கடலில் பல்லுயிர்ப் பெருக்கத்தை சமநிலைப்படுத்துவதில் இன்றியமையாத பகுதி என குறிப்பிடப்படுகிறது.

இந்த பவளப்பாறைகள் கடற்பரப்பில் சுமார் 400 மீட்டர் நீளம் பரவி மிகவும் அழகாக காட்சியளிக்கின்றது என கடற்படை தெரிவிக்கிறது.

Related posts

ராஜித சேனாரத்ன இரண்­டா­வது தட­வை­யா­கவும் நீதிமன்றில்

Mohamed Dilsad

Election Commission appeals for suspension of all strikes

Mohamed Dilsad

இரண்டாம் நாள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் 414 ஓட்டங்கள்

Mohamed Dilsad

Leave a Comment