Trending News

யாழில் புதிய வகை பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO)-  இதுவரை கண்டறிராத புதிய வகை பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் சுழியோடிகளினால் குறித்த பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பவளப் பாறைகள் கடலில் பல்லுயிர்ப் பெருக்கத்தை சமநிலைப்படுத்துவதில் இன்றியமையாத பகுதி என குறிப்பிடப்படுகிறது.

இந்த பவளப்பாறைகள் கடற்பரப்பில் சுமார் 400 மீட்டர் நீளம் பரவி மிகவும் அழகாக காட்சியளிக்கின்றது என கடற்படை தெரிவிக்கிறது.

Related posts

Election Commission to finalise female members Local Government bodies this week

Mohamed Dilsad

மேல் மாகாணத்தில் விஷேட சுற்றிவளைப்பு – 222 சாரதிகள் கைது…

Mohamed Dilsad

News Hour | 06.30 AM | 22.11.2017

Mohamed Dilsad

Leave a Comment