Trending News

சீனா அரசு வழங்கிய புதிய நன்கொடை

(UTV|COLOMBO)  சீன  இலங்கை இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் சீன அரசினால் ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பி-625ரக கப்பல் இலங்கை துறைமுகத்தை அடைந்துள்ளது.

இக் கப்பல் உத்தியோகபுர்வமாக வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் லுதின்ன கமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார்.

Related posts

Four Lankans arrested by Q branch Police in Tamil Nadu

Mohamed Dilsad

Prison inmate visit allowed today and tomorrow

Mohamed Dilsad

එජාපය සහ සජබය අතර එකඟතාවයක් – තිස්ස අත්තනායක

Editor O

Leave a Comment