Trending News

நீர்கொழும்பு சிறைச்சாலை மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கைதி

(UTV|COLOMBO) இன்று அதிகாலை நீர்கொழும்பு சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த சந்தேக நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் அதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

கொட்டதெனியாவ பகுதியை சேர்ந்த 40 வயதான இவர் கடந்த 21 ஆம் திகதி வயோதிப பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிரிக்கட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறும் ரங்கன ஹேரத்…

Mohamed Dilsad

බන්ධනාගාරතව සිටින 350 දෙනෙකුට ජනාධිපති සමාව

Editor O

ரத்கம இளம் வியாபாரிகள் கொலை-அரசு பொறுப்புக்கூற வேண்டும்

Mohamed Dilsad

Leave a Comment