Trending News

போலி நாணயத்தாள்களுடன் நால்வர் கைது

(UTV|COLOMBO)  5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் மஹியங்கனை – தம்பராவ கிராமத்தில் நேற்றைய தினம் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொசன் அலங்கார பந்தல் இடம்பெறும் இடத்தில் 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள் வழங்கியமை தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி அவர்களிடமிருந்து ஏழு, 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதற்கமைய அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் போலி நாணயத்தாள்கள் அச்சிடும் இடம் தொடர்பான தகவலும் தெரியவந்துள்ளது.

Related posts

Action taken to arrest tri forces deserters

Mohamed Dilsad

Minister Akila Viraj to fill teacher vacancies in two years

Mohamed Dilsad

தாய்வானின் உயர்மட்ட வர்த்தக குழுவொன்று இலங்கைக்கு விஜயம்

Mohamed Dilsad

Leave a Comment