Trending News

ஹொரவபொத்தானை பாடசாலை அதிபர் உட்பட ஐவருக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாத குழுவினருக்கு உதவிகளை வழங்கினரென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த ஹொரவபொத்தானை பாடசாலை அதிபரொருவர் உட்பட ஐவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 27ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தேகநபர்களை இன்று கெபிட்டிகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

 

Related posts

Police fire tear-gas to disperse IUSF protest

Mohamed Dilsad

Saudi Arabia deported Over 10,000 in one week

Mohamed Dilsad

SLC begin search for new staff after Pothas’ exit

Mohamed Dilsad

Leave a Comment