Trending News

கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதம்

(UTV|COLOMBO) பதுளை மாவட்டத்தின் பல  பிரதேசங்களில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பதுளை மாவட்ட உதவி பணிப்பாளர் ஈ.எம்.எல் உதயகுமார தெரிவித்துள்ளார்.
பதுளை – மெதபதன, பதுலுபிட்டிய, ஹேகொட ஆகிய பகுதிகளிலுள்ள குடியிருப்புக்களே இவ்வாறு சேதமடைந்துள்ளன.

Related posts

Ex-DIG Anura Senanayake & Sumith Perera further remanded

Mohamed Dilsad

Mawanella SLFP Organiser arrested

Mohamed Dilsad

யுனெஸ்கோ பணிப்பாளர் பதவி வேட்பாளர் மற்றும் கல்வி அமைச்சர் சந்திப்பு

Mohamed Dilsad

Leave a Comment