Trending News

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

(UTVNEWS | COLOMBO) – இலங்கையில் உள்ள சகல மதுபான சாலைகளும் 2 நாட்கள் பூட்டப்பட வேண்டும் என அரசு அறிவித்த நிலையில் வாகனத்தில் வைத்து மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் 3 ​பேர் விசேட அதிரடிப் படையினரால் இன்று(15) சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

Arab coalition liberates town from Houthis

Mohamed Dilsad

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்வது குறித்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

Mohamed Dilsad

இன்று நள்ளிரவுடன் பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு…

Mohamed Dilsad

Leave a Comment