Trending News

மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) இன்று காலை 7.30 மணியளவில் அகுரெஸ்ஸ – தலஹகம – கொனகமுல்லை பிரதேசத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

45 , 56 மற்றும் 76 வயதுடைய தலஹகம பிரதேசத்தை சேர்ந்தவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

 

 

 

 

 

Related posts

Jakarta Stock Exchange ceiling collapses

Mohamed Dilsad

CID to probe 1998 gang rape of South Korean student

Mohamed Dilsad

Curfew lifted [UPDATE]

Mohamed Dilsad

Leave a Comment