Trending News

இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

(UTVNEWS | COLOMBO)- கொத்தட்டுவ – முல்லவத்தை பகுதியில் இன்று(02) இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் கொத்தட்டுவ – ஐ.டி.டி.எச் வீதி பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான துஷாரா வைஷாந்த தயாபிரிய என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதியாக ப்ரீதி பத்மன் சுரசேன பதவிப்பிரமாணம்

Mohamed Dilsad

ඉන්දීය අගමැති මෝදිගේ, සංචාරය හේතුවෙන් අද ක්‍රියාත්මක රථවාහන සැලැස්ම මෙන්න

Editor O

A/L results to be released tomorrow

Mohamed Dilsad

Leave a Comment